www.tamilchatroom.net

tamilchatroom.net

Sunday, July 25, 2010

தீராக் காதல்

யாருமில்லா வெற்றிடத்தில்
உன் விரல்கள்  பிடித்து
அமர்ந்திருக்கிறேன்....
காற்றின் மெல்லிய உரசலில்
கண்கள் அயர்ந்து
உறங்கிபோனாய் என் மடிமீது.
நானும் கூட !!!!
ஆழ்ந்த உறக்கத்தின்  இறுதியில்
விழித்தெழுகையில் அருகில் இல்லை நீ.

அட!!!!!
கல்லறையிலும் கூடவா கனவுகள் வரும்!!!!

No comments:

Post a Comment