அண்ணாமலையின் கவிதைகள்
Trying To write My Feelings....
www.tamilchatroom.net
Wednesday, April 28, 2010
காதல் = காமம் ....
காமம் விற்பனைக்கு என்கிற
அறிவிப்பு பலகை தவறென நினைப்பவன் நான்....
காதலும் விற்பனைக்குதான் என்று புரிந்து கொண்டேன்
நீ என்னை மறந்த பின்பு !!!!!!!...
--
பாரதி அண்ணாமலை.
பூக்களும் நீயும்
நீ பார்த்து விட்டு சென்ற பூக்கள்
தன்னைதானே சமாதானபடுத்தி கொள்கின்றன...
இந்த பிறவியின் பயனை அடைந்து விட்டதாய் !!!
நீ சூடி கொண்ட பூக்களோ
தன்னைதானே திட்டிகொள்கின்றன...
இந்த பிறவி ஏன் முடிகிறதென்று !!!!!!!!!!!!!!
--
பாரதி அண்ணாமலை
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)