யாருமற்ற இரவில்
பனியின் துணையோடு அமர்ந்து இருக்கிறேன் நான் ......
உன் விரல்கள் என்னை தீண்டுவதாய் ஒரு உணர்வு .......
உன் தீண்டலில் குளிர்ந்துபோனது என் உடல்
பனியை விட அதிகமாய்........
உன் பார்வைகளின் வெப்பத்திலோ
கரைந்து போனது பனித்துளிகள்..
என்னோடு சேர்ந்து....!!!!
என்னை பார்த்து கொண்டே இரு காதலனே .....
இல்லையெனில் நான் மீண்டும் பனியாவேன்....!!!