www.tamilchatroom.net

tamilchatroom.net

Wednesday, April 28, 2010

பூக்களும் நீயும்

நீ பார்த்து விட்டு சென்ற பூக்கள்
தன்னைதானே சமாதானபடுத்தி கொள்கின்றன...
இந்த பிறவியின் பயனை அடைந்து விட்டதாய் !!!

நீ சூடி கொண்ட பூக்களோ
தன்னைதானே திட்டிகொள்கின்றன...
இந்த பிறவி ஏன் முடிகிறதென்று !!!!!!!!!!!!!!


--
பாரதி அண்ணாமலை

No comments:

Post a Comment